Thursday, September 27, 2007

கவிதை

நீல நிறம் கொண்ட வானம் எனும் நெற்றியிலெ
கண்களை மறைத்துக்கொண்டு நீலா எனும் திருநீரிலெ
வெளிச்சம் என்ற வெள்ளியை பூமியிலெ பதிக்கிறாய்
இதைக்கொண்டு இரவு எனும் கரியை கீழ்த்துவிட்டு ஒளியை கொண்டு வருகிறாய்
மெல்லிய பூங்காற்ரை என் மெனியில் தழுவ செய்து,
என் மனம்யெனும் பூந்தொட்டத்தில் அமைதியெனும் விதையை விதைக்கிறாய்
என் மனதினில் இன்பங்களை உருவாக்கி புது கவிதைகள் எழுத செய்கிறாய்
- ‍சுந்தர்.ம

1 comment:

Anonymous said...

நல்ல கவிதை