Wednesday, September 26, 2007

டாக்டர் அம்பேத்கர்

"நீங்கள் என்னுடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்வதற்கு ஒரு பாடம் இருக்கிறது என்றால், அது என்னுடைய சமூகத்தை நான் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதுதான். என்னுடைய வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய மகிழ்விலும், துயரத்திலும் பங்கேற்பதில் நான் பெருமை கொள்கிறேன்.''

- டாக்டர் அம்பேத்கர்

1 comment:

ராம்ஜி பிரபாகர் said...

தோழா மிக்க நன்றி. அடிமைப் படுத்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட, உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக,உரிமைக்காக போராடிய புரட்சியாளரின் இந்த வரிகளை வலையேற்றியமைக்கு.
--